கோவையில் பிடிக்கப்பட்ட மக்னா காட்டு யானையை முள்ளி வனப்பகுதியில் விட மக்கள் கடும் எதிர்ப்பு..!

0 1527

கோவையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா காட்டு யானையை வனத்துறையினர் அதனை முள்ளி வனப்பகுதியில் விட திட்டமிட்டு லாரி மூலம் கொண்டு வந்தனர்.

யானையை அங்கு விட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டதால், வனத்துறையினர் அதனை வரகளியாறு வனப்பகுதிக்கு கொண்டு செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments