"பள்ளிக்கல்வியில் விரைவில் தமிழ்நாடு முதலிடத்திற்கு வரும்"-முதலமைச்சர்

0 1507

தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டுவருதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர், கற்றல் குறைபாடுகள் உடைய குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments