சர்ச்சை பேச்சு.... பாஜக நிர்வாகியான ஓய்வு பெற்ற கர்னல் பாண்டியன் மீது வழக்குப்பதிவு..!

0 1560

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், ஓய்வுப்பெற்ற ராணுவ கர்னலுமான பாண்டியன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாஜக சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பாண்டியன் பேசியதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments