அரசு பேருந்தில் பயணிகளை தரக்குறைவாக பேசிய போதை ஆசாமிக்கு தர்ம அடி

0 1650

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணித்த போதை ஆசாமி, பேருந்தில் இருந்தவர்களை தரக்குறைவாக பேசியதால் அவரை கீழே இறக்கி விட்டு, நடத்துனர் ஓட்டுநர் மற்றும் பயணிகள் சேர்ந்து தர்ம அடி கொடுத்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

யம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்த போதை ஆசாமி தாக்கப்பட்டது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments