குகைக்குள் சிக்கி 18 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட கால்பந்து அணியின் கேப்டன் 4 வருடங்களுக்குப் பிறகு உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

0 1652

தாய்லாந்தில், வெள்ளப்பெருக்கின் போது குகைக்குள் சிக்கி உலகளவில் கவனத்தை ஈர்த்த சிறுவன், 4 வருடங்களுக்குப் பிறகு உடல் நலக்குறைவால் உயிரிழந்தான்.

சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகைக்குள், கடும் மழைக்கு இடையே சிக்கிய கால்பந்து அணி சிறுவர்களும், பயிற்சியாளரும் 18 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். 

கால்பந்து அணியின் கேப்டனாக இருந்த டுவாங்பெட், இங்கிலாந்தில் உள்ள புரூக் ஹவுஸ் கல்லூரி கால்பந்து அகாடமியில் கடந்தாண்டு சேர்ந்தார்.

இந்நிலையில், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக டுவாங்பெட் உயிரிழந்ததாக கூறப்படுகிறத

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments