ஈரோடு இடைத் தேர்தல் : பிரச்சார மேடையில் பாட்டுப்பாடி வாக்கு சேகரித்த சீமான்..!

0 2424

அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், திமுக, அதிமுகவுக்கு நாம் தமிழர் கட்சி தான் மாற்றுக் கட்சி என்றார்.

பின்னர் பிரச்சாரத்தின் இறுதியில் சீமான் பாட்டுப்பாடி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments