கிண்டி ஐஐடி வளாகத்தில் 2 மாணவர்கள் விபரீத முடிவு.. மகாராஷ்டிராவை சேர்ந்த 1 மாணவர் உயிரிழப்பு..!

0 2111
கிண்டி ஐஐடி வளாகத்தில் 2 மாணவர்கள் விபரீத முடிவு.. மகாராஷ்டிராவை சேர்ந்த 1 மாணவர் உயிரிழப்பு..!

சென்னை ஐஐடி.யில் இரு மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதில், மகாராஷ்டிராவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவன் ஸ்ரீவன் சன்னி என்பவர் உயிரிழந்தார்.

அளவுக்கதிகமாக மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற மற்றொரு மாணவன், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் விடுதிக்கு திரும்பினார்.

மாணவரின் தற்கொலையை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments