இந்தியாவில் துருக்கியைப் போல பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படுமா.?

0 32975

துருக்கி-சிரியா பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 34 ஆயிரத்தைத் தாண்டிவிட்டன இவை இரட்டிப்பாகும் என்று அஞ்சப்படுகிறது. 

இந்தியாவில் இதுபோன்ற பெரிய அளவிலான நிகழ்வுகளின் சாத்தியம் மற்றும் விளைவுகள் குறித்த சில கேள்விகளுக்கு வல்லுநர்கள் பதிலளித்துள்ளனர். 

இந்தியா தொடர்ந்து மிதமான நில அதிர்வுகளை சந்தித்து வருகிறது, இது புவியியல் அமைப்பின் டெக்டோனிக் அழுத்தத்தை விடுவிக்க உதவுகிறது மற்றும் பேரழிவு நிகழ்வின் சாத்தியக்கூறுகளில் இருந்து பாதுகாப்பை வழங்குகிறது என்று   தேசிய நில அதிர்வு மையத்தின் இயக்குனர்  ஓபி மிஸ்ரா தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments