மெரினா அருகே விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அமைச்சர்

0 1625

சென்னை மெரினா கடற்கரை சாலையில் விபத்திற்குள்ளான இளைஞர்களை மீட்டு அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதித்தார்.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் அவ்வழியாக தனது இல்லத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து கிடந்த இரு இளைஞர்களை மீட்டு, தனது காரில் அழைத்துச் சென்று ராஜீவ்காந்தி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments