துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் உயிரிழப்பு

0 1356

துருக்கி நிலநடுக்கத்தின்போது மாயமான இந்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

தொழில் நிமித்தமாக அங்கு சென்றிருந்த என்ஜினீயர் விஜய்குமார் என்பவர் தங்கியிருந்த அடுக்குமாடி ஹோட்டலும் நிலநடுக்கத்தில் இடிந்து தரைமட்டானது.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர், மீட்புக் குழுவினருக்கு அனுப்பிய புகைப்படங்களின் அடிப்படையில்அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.  விஜய்குமார் உடலை இந்தியாவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments