போர்க் களத்தை விட்டு மீட்புப் பணிக்குச் சென்ற உக்ரைன் போர் வீரர்கள்..!

0 1603

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவுவதற்காக உக்ரைன் போர் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இரவு-பகலாக மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பல்வேறு நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு உதவும் வகையில் தங்கள் நாட்டு மீட்புப் படையினரை அனுப்பி வைத்துள்ளனர். 

உக்ரைனில் போர் இன்னும் முடிவுக்கு வராத சூழலிலும், போர்முனையில் இருந்த 88 வீரர்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிக்காக துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments