மேற்கு வங்க அமைச்சருக்கு நெருக்கமான நபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. ரூ.1.40 கோடி பறிமுதல்!

0 1609

கொல்கத்தாவில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க அமைச்சருக்கு நெருக்கமான நபருக்கு இதில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. நிலக்கரி சுரங்கக் கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்கிய பணத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பில் பங்களா வாங்க திட்டமிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே கொல்கத்தாவில் காருக்குள் வைத்து கடத்த முயன்ற ஒருகோடி ரூபாய் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.கார் ஓட்டுனர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments