பிரதமர் மோடியின் படிப்புச் சான்றிதழ் தொடர்பான வழக்கு: பல்கலைக்கழகத்தை கட்டாயப்படுத்தி தகவலை வெளியிட முடியாது - வழக்கறிஞர்!

0 2148

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை பகிர்ந்து கொள்வது அவரின் தனியுரிமையைப் பாதிக்கிறது என குஜராத் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்த சான்றிதழை வெளியிடக் கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய தகவல் ஆணையரிடம் கோரியிருந்தார்.

இதனை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருது. இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பல்கலைக்கழகத்தை கட்டாயப்படுத்தி தகவலை வெளியிட முடியாது என்றும், இதனால் பிரதமரின் தனியுரிமை பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இதனையடுத்து தீர்ப்பை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments