அதிக உயரத்தில் இருந்து தலைகுப்புற குதிக்கும் டெத் டைவிங் போட்டி... சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக டிக்டாக் நிறுவனம் அச்சம்

0 2100

வெளிநாடுகளில் டெத் டைவிங் முறையில் நீரில் குதிப்பது சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1970களில் நார்வே நாட்டில் தொடங்கிய இந்த விபரீதமான விளையாட்டில் பல அடி உயரத்தில் இருந்து நீரில் குப்புறவோ அல்லது முதுகில் அடிபடுவது போல குதிப்பது டெத் டைவிங் என அழைக்கப்படுகிறது.

பெரியவர்கள் மட்டுமின்றி தற்போது சிறுவர்கள் கூட இந்த விளையாட்டில் ஈடுபடுவது பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் சிறுவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக டிக்டாக் நிறுவனம் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments