மெக்சிகோ சிறைக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட டன் கணக்கான பொருட்கள் அழிப்பு..!

0 1399

மெக்சிகோவின் ஜுவாரஸ் நகர சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட டன் கணக்கான பொருட்கள் புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டன.

கடந்த மாதம் அங்கு வெடித்த கலவரத்தில் 14 பேர் உயிரிழந்தனர். சிறைச்சாலையிலுள்ள ரகசிய கதவு வழியாக மக்கள் ஊடுருவுவதையும், பொருட்கள் கொண்டுவரப்படுவதையும் கண்டுபிடித்த போலீசார், சிறை வளாகங்களில் சோதனை நடத்தி நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிகள், ஹீட்டர்கள், கடவுள் சிலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments