"என்சிசி மாணவர்களுக்கான ஆதரவை தமிழக அரசு தொடர்ந்து அளிக்கும்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0 1475
"என்சிசி மாணவர்களுக்கான ஆதரவை தமிழக அரசு தொடர்ந்து அளிக்கும்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

என்சிசி மாணவர்களுக்கான ஆதரவை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அகில இந்திய அளவிலான என் சி சி மாணவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளைப் பாராட்டிப் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் இருந்து 111 மாணவர்கள் பங்கேற்று 2ஆம் இடம் பிடித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும், என்சிசி மாணவர்களுக்கான ஆதரவை தமிழக அரசு தொடர்ந்து வழங்கும் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments