தென் ஆப்பிரிக்க நகரங்களில் மின் நெருக்கடியால் தண்ணீர் விநியோகம் தடை!

0 1588

தென் ஆப்பிரிக்க நகரங்களில் நிலவும் மின்சார நெருக்கடி காரணமாக தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

மின்சார நெருக்கடியால் நாட்டில் நீர் பதப்படுத்துதல் மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்குகூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள நீர்த்தேக்கங்களும் குறைந்த மழைப்பொழிவு மற்றும் வெப்பம் காரணமாக வறண்டு உள்ளன. குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், நகரம் முழுவதும் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments