இடைத்தேர்தலுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டார்.. அதிமுக போட்டியிடுவது உறுதி - சி.வி.சண்முகம்!

0 2366

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டதாகவும், அதிமுக போட்டியிடுவது உறுதி என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அத்தொகுதியில் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரிபார்ப்பது, முறையாக 'பூத் சிலிப்' விநியோகிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் மனு அளித்தார்.

பின்னர் பேட்டியளித்த அவர், 50 ஆண்டுகளை கடந்த மாபெரும் இயக்கமான அதிமுக யாருக்காகவும் காத்திருக்காது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments