போராட்டக்காரரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்ததற்கு இது தான் காரணம் - எஸ்.பி., விளக்கம்

0 3116

கிருஷ்ணகிரி மாவட்டம் கோபசந்திரத்தில் எருதுவிடும் விழா கலவரத்தில் போராட்டக்காரரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.

எருதுவிடும் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலவரத்தில், பிடிபட்டவரை பூட்ஸ் காலால் எஸ்.பி. எட்டி உதைத்து லத்தியால் தாக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரிடம் அந்த இளைஞர் தவறாக நடந்துக் கொண்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments