அய்யா மீது கைவைத்தால் அவனது கையை வெட்டுவேன் அது தான் நியாயம், தர்மம்..! டி.ஆர் பாலு திடீர் ஆவேசம்

0 5706

மதுரையில் நடந்த திறந்தவெளி மாநாட்டில் பேசிய திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர். பாலு , தனது கட்சித் தலைவரை சீண்டினாலோ, அய்யா வீரமணி மீது கைவைத்தாலோ கையை வெட்டுவேன் என்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் தி.கவின் திறந்த வெளி மாநாட்டில் பங்கேற்ற டி.ஆர் பாலு ராமர் பாலம் கட்டுக்கதை என்றார். அதனை நினைவு சின்னமாக மாற்ற விடமாட்டோம் என்றவர், சேதுசமுத்திரத் திட்டத்தை தடுத்து நிறுத்தியவர்களை பாவிகள் என்று சாமிட்டார்.

அதே போல தனது கட்சித் தலைவரை சீண்டினாலோ, அய்யா வீரமணி மீது கைவைத்தாலோ அவனது கையை வெட்டுவேன் , கையை வெட்டுவது தான் தனது நியாயம் தர்மம் என்றதோடு நியாயம் இல்லைன்னு சொல்லலாம் அத கோர்ட்டுல போய் சொல்லுங்க.. என்றார் டி.ஆர்.பாலு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments