"ஐ.எம்.எப். கடனுக்காக கடுமையான நிபந்தனைகளை ஏற்கத் தயார்" - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு

0 2143
"ஐ.எம்.எப். கடனுக்காக கடுமையான நிபந்தனைகளை ஏற்கத் தயார்" - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு

பன்னாட்டு நிதி அமைப்பான ஐஎம்எப் மீண்டும் கடன் வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகளை விதித்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கசப்பு மருந்தை ஏற்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாகக் கூறினார். பாகிஸ்தானில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு நீடிக்கிறது.

இந்நிலையில் ஐஎம்எப் நிபந்தனைகளை ஏற்கத் தயார் என்று அவர் கூறினார் , இது தொடர்பாக ஐஎம்எப் பின் மேலாண்மை இயக்குனருடன் தாம் பேச்சு நடத்தியதாகவும் பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments