ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடப்போவதாக ஓபிஎஸ் அறிவிப்பு!

0 2784

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடப்போவதாக முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments