பாகிஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடித்ததில் ரயில் தடம்புரண்டு விபத்து.. 15 பேர் படுகாயம்

0 2345

பாகிஸ்தானில், ரயில் தண்டவாளத்தை மர்மநபர்கள் வெடிகுண்டு வைத்து தகர்த்ததால் ரயில் தடம்புரண்டு 15 பேர் காயமடைந்தனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தின் பலோன் மாவட்டம் அருகே ரயில் சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.

இதில் அதிவேகமாக வந்த பயணிகள் ரயிலின் 8-க்கும் மேற்பட்ட ரயில்பெட்டிகள் தடம்புரண்டன. விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பலூச் தீவிரவாதக் குழுவின் சதிவேலையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments