அந்தமானில் 7வது தேசிய யோகா போட்டி: தமிழகம், கர்நாடக மாணவ, மாணவியர் சாம்பியன்

0 1586

அந்தமானில் நடைபெற்ற 7வது தேசிய யோகா போட்டியில் தமிழகம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவ, மாணவியர் திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் விருட்சாசனம், கிரிவ ஆசனம் உள்பட பல்வேறு ஆசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அரசு பள்ளி மாணவர் ரோகித் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த நேகா என்ற மாணவி சாம்பியன் பட்டத்தை வென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments