காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதித்த போலீசார்!

0 2367

காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அந்நாட்டு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து வீடியோ ஒன்றில் பேசிக் கொண்டே பயணித்த ரிஷி சுனக், சீட் பெல்ட் அணியாமல் இருக்கும் வீடியோ வெளியானது.

இதையடுத்து நாட்டின் உயர் பதவியில் இருப்பவரே சட்டத்தை மீறியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments