துணைநிலை ஆளுநர்களின் பொறுப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு முதலமைச்சர்கள் செயல்பட வேண்டும் - தமிழிசை சவுந்திரராஜன்

0 1524

துணைநிலை ஆளுநர்களின் பொறுப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு முதலமைச்சர்கள் செயல்பட வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணைநிலை ஆளுநர்கள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் முதலமைச்சர்கள் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்கிறார்கள் என்றும், எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments