விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்!

0 1720

பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்புவதால், செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டம்யில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் தொடர் விடுமுறையொட்டி சென்னையில் பணிபுரியும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர்.

இந்நிலையில், விடுமுறை முடிந்து அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளதால் ஏராளமானோர் சென்னை திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments