இலங்கையில் பொங்கல் திருநாளை கொண்டாடிய ஈழத்தமிழர்கள்..!

0 2655

இலங்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈழத்தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனால் வழக்கத்தைவிட பொங்கல் கொண்டாட்டங்கள் சற்று களையிழந்து காணப்பட்டன. நாட்டின் பொருளாதாரம் மேம்பட கோயில்களில் நம்பிக்கையுடன் மக்கள் வழிபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments