திரைப்பட கலைஞர்கள் 1 சதவீத சம்பளத்தை நிதியாக கொடுக்க வேண்டும்: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்

0 1942

திரைப்பட கலைஞர்கள் அனைவரும், தங்கள் சம்பளத்தில் 1 சதவீதத்தை நிதியாக கொடுத்தால், படப்பிடிப்பில் விபத்துகள் நேரிடும்போது பாதிக்கப்படுவோரின் குடும்பங்களை காப்பாற்ற முடியும் என்று, இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். 

சென்னை வடபழனியில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட சினி மற்றும் டிவி ஸ்டண்ட் இயக்குநர்கள், ஸ்டண்ட் நடிகர்கள் யூனியனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றபோது, ஆர்.கே. செல்வமணி இவ்வாறு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments