வங்கிக் கடன் மோசடியில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை தொடர்புபடுத்துவது தவறானது... உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ரிசர்வ் வங்கி சார்பில் பதில்

0 1499

வங்கிக் கடன் மோசடிகளுடன் அதிகாரிகளை தொடர்புபடுத்துவது தவறானது என்று ரிசர்வ் வங்கி சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வங்கி மோசடிகளுடன் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை இணைக்கும் சமீபத்திய செய்திகளும் ‘தவறானவை’: என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

“வங்கிகளில் பெரிய மதிப்புடைய கடனை அனுமதிப்பது குழு அடிப்படையிலானது அது தனிப்பட்ட முடிவு அல்ல. ரிசர்வ் வங்கியின் நியமன இயக்குநருக்கு கடன் அனுமதிக்கும் செயல்பாட்டில் வீட்டோ அதிகாரம் இல்லை. என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments