ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் ஆயுதம் ஏந்திய 2 தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதில் 4 பேர் உயிரிழப்பு..!

0 2343

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கிராமத்தில் ஆயுதம் ஏந்திய 2 தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர் .

9 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கொலையாளிகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ஸ்ரீநகரில் துணைப் பாதுகாப்பு படையினரின் வாகனம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

குறி தவறியதால் ராணுவவீரர்கள் உயிர் தப்பினர் .ஆனால் இதில் ஒரு சிறுவன் காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments