28 ஆண்டுகளுக்கு முன், 5 கொலைகள் செய்துவிட்டு தப்பிய நபரை கைது செய்த மும்பை போலீசார்!

0 1672

5 கொலைகள் செய்துவிட்டு தப்பிய நபரை, 28 ஆண்டுகளுக்குப்பின், மும்பையில் போலீசார் கைது செய்தனர்.

1994ம் ஆண்டில் நவம்பர் மாதம் 17ம் தேதியில் 27 வயது பெண் சக்ராம்தேவி பிரஜாபதி மற்றும் அவருடைய 4 சிறுகுழந்தைகள் மூன்று நபர்களால் தாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

கொலையாளிகள் சிக்காத நிலையில், தேடி வந்த போலீசார், 28 ஆண்டுகளுக்குப் பிறகு சவுகான் என்ற ஒரு கொலையாளியை கைது செய்துள்ளனர். சவுகானின் குடும்பம் இந்தியாவில் இருப்பதாகவும், அவர்களை காண சவுகான் ஆண்டுக்கு ஒருமுறை வருவதையும் அறிந்து போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments