பீலே மணற்சிற்பம் அமைத்து அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்

0 2710

பிரேசில் கால்பந்து ஜம்பவான் பீலே மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கிழக்கு கடற்கரை நகரான ஒடிசாவின் பூரியில் பிரம்மாண்ட மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.

பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன பட்நாயக், இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்திருந்தார். ரசிகர்களும், பொது மக்களும், இந்த மணல் சிற்பத்தை பார்வையிட்டு, பீலேவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதே போன்று மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் கால்பந்து வீர்ர்கள் மற்றும் கால்பந்து ஆர்வலர்கள், பீலேவின் முழு உருவ படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments