ஆந்திராவில் பொதுக்கூட்ட நெரிசலில் 8 பேர் பலியானதற்கு சந்திரபாபு நாயுடுவே காரணம் - அமைச்சர் ரோஜா

0 1665

ஆந்திராவில் பொதுக்கூட்ட நெரிசலில் 8 பேர் பலியானதற்கு, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவே காரணம் என்றும், நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின், செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments