போதைப்பொருள் விற்பனையால் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிப்பு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

0 1375

போதை பொருள்கள் விற்பனையால் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து விட்டதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் கஞ்சா கடத்தப்படுவதாகவும், கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments