முதன்முறையாக எதிர்காலத்திற்கான கல்விமுறையை உருவாக்குகிறோம் - பிரதமர் மோடி

0 1626

புதிய தேசிய கல்விக்கொள்கையின் மூலம், நாடு முதன்முறையாக முன்னோக்கிய மற்றும் எதிர்காலத்திற்கான கல்விமுறையை உருவாக்கி வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜ்கோட்டில் நடைபெறும் சுவாமிநாராயண் குருகுலத்தின் 75-வது அம்ருத் மகா உற்சவத்தில், காணொளி காட்சி வாயிலாக பேசிய பிரதமர், கடந்த 2014-ம் ஆண்டிற்கு பிறகு, நாட்டிலுள்ள ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

அதேபோல், மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கையும், 65 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments