வலி நிவாரணி போதை மாத்திரைகளை நீரில் கரைத்து ஊசி மூலம் ஏற்றி விற்ற 11 பேர் கைது..!

0 1590

ஈரோடு அருகே வலி நிவாரணி மாத்திரைகளை ஊசி மூலம் நிரப்பி விற்பனை செய்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரப்பன் சத்திரம் பகுதிகளில் போதை ஊசிகளை விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்திற்கிடமான இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

புற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள், வலி மாத்திரைகள் ஆகியவற்றை நீரில் கரைத்து ஊசியில் ஏற்றி விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments