சீனாவின் நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது - உலக சுகாதார அமைப்பு

0 2384

சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், அங்குள்ள சூழ்நிலை மிகவும் கவலை அளிப்பதாகவும், சீனாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்துமாறும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரயஸ், சீனாவை வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை பகிர்ந்து ஆய்வுகள் செய்ய, சீனாவை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments