உலகக்கோப்பை யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திருவாரூரை சேர்ந்த யோகா சகோதரிகள்..!

0 2084

பெங்களூரில் நடைபெற்ற உலகக்கோப்பை யோகா போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற திருவாரூரை சேர்ந்த யோகா சகோதரிகள், ஒலிம்பிக்கில் யோகாவை அறிமுகப்படுத்தும்பட்சத்தில் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திருவாரூரை சேர்ந்த கண்ணன் -கஸ்தூரி தம்பதியரின் மகள்கள் தர்ஷினி, ஹரிணி ஆகியோர் சிறு வயது முதல் யோகா பயின்றுவரும் நிலையில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும், கோப்பைகளையும் வென்றுள்ளனர்.

இந்தியாவிற்காக பதக்கத்தை வெல்லும் அளவிற்கு உரிய பயிற்சியினையும், நிதி உதவியும் அரசு அளிக்க வேண்டும் என்று அவர்களது பெற்றோர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments