தன்னிடம் அத்துமீறியதாக கூறி இளைஞரை காலணியால் தாக்கும் காட்சி, இணையத்தில் வைரல்

0 1766

மத்தியப்பிரதேசத்தில், தன்னிடம் அத்துமீறியதாக கூறி பெண் ஒருவர், இளைஞரை காலணியால் தாக்கும் காட்சி, இணையத்தில் பரவி வருகிறது.

நேற்று, புர்ஹான்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு, தனது கணவனின் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம், அவரது ஊரைச்சேர்ந்த இளைஞர் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது.

காவல்நிலையம் சென்ற பெண், ஆத்திரத்தில் போலீசார் முன்னிலையில், இளைஞரை காலணியால் தாக்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments