எல்லைப் பிரச்சினையால் நீடிக்கும் பாக்-ஆப்கான் மோதல்கள்.. பலியாகும் உயிர்கள்

0 2023
ஆப்கான் பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற மோதலில் நேற்று ஒருவர் கொல்லப்பட்டார்.

ஆப்கான் பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற மோதலில் நேற்று ஒருவர் கொல்லப்பட்டார். 

ஆப்கானை தனது கட்டுப்பாட்டில் வைக்கும் பாகிஸ்தானின் திட்டங்கள் எதுவும் பலிப்பதில்லை. துரந்த் லைன் எல்லை விவகாரத்தில் பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் இடையே முரண்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

இதனால் அங்கு தலைவிரித்தாடும் தீவிரவாதத்தைத் தடுக்கவும் உருக்குலைக்கவும் பாகிஸ்தானின் ராவல்பிண்டி பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் எல்லைப் பிரச்சினையால் பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் வெடித்தன.

பாகிஸ்தானின் ராணுவமும் ஆப்கானின் தாலிபன் ஆதரவு பெற்ற தெஹ்ரீக் படைகளுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது.இதில் 15 அப்பாவி மக்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments