சொத்து வரி, மின் கட்டணம், பால் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

0 1779

பால்விலை, மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வைக்கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர். வரும் நாடாளுமன்றத்தேர்தலில், 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும் என, செங்கோட்டையன் அப்போது தெரிவித்தார்.

 

இதேபோன்று, கரூர், நாகை, அரியலூர், புதுக்கோட்டை, தருமபுரி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments