கர்நாடக-மகாராஷ்ட்ரா எல்லைப் பிரச்சினை.. அமித் ஷாவுடன் முதலமைச்சர் பொம்மை இன்று சந்திப்பு

0 2128
கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசிக்க கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசிக்க கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

கர்நாடகம்-மராட்டியம் இடையே பெலகாவி எல்லை பிரச்சினை எழுந்துள்ளது. இந்த பிரச்சினை கடந்த 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பெலகாவி கர்நாடகத்தில் உள்ளது.

ஆனால் மராட்டிய மாநிலம் பெலகாவியை சொந்தம் கொண்டாடுகிறது. கர்நாடக பஸ்கள் மீது மராட்டித்திலும், கர்நாடகத்தில் மராட்டிய வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் இரு மாநிலங்கள் இடையே  2 நாட்கள் பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments