சேலத்தில் ஐஸ்கிரீம் தொழிற்சாலையை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர்..!

0 1467

ஆவின் நிறுவனம் சார்பில், சேலம் பால் பண்ணையில் 12 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நாளொன்றுக்கு 6 ஆயிரம் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஐஸ்கிரீம் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆலை திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments