பொள்ளாச்சியில் 'சர்வதேச பலூன் திருவிழா' - விழா நடைபெறும் மைதானத்தில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு

0 1514

பொள்ளாச்சியில் அடுத்த மாதம் 12-ந் தேதி சர்வதேச பலூன் திருவிழா நடைபெறவுள்ள இடத்தை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார்.

சுற்றுலாத்துறை சார்பில், தமிழகத்தில் முதல்முறையாக சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்படவுள்ளது. அமெரிக்கா, நெதர்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்க உள்ளதாகவும், இந்தியா சார்பில் தமிழகத்தைச்சேர்ந்த பலூன் பறக்க விடப்படும் என்றும் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments