மகாகவி பாரதியின் பிறந்தநாள் - பிரதமர் மோடி, அமித்ஷா புகழாரம்

0 1358

அபார துணிச்சல் மற்றும் அறிவுக்கூர்மையின் எடுத்துக்காட்டாக மகாகவி பாரதியார் விளங்கியதாக அவரது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும், ஒவ்வொரு இந்தியரின் வளர்ச்சி குறித்தும் பாரதி மாபெரும் கனவு கண்டதாகவும், அதனை நிறைவேற்ற நாம் பாடுபட்டு வருவதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் குறிப்பிட்டார்.

சுதந்திர போராட்ட தூணாக விளங்கிய பாரதி, சமூக நீதிக்காக போராடியவர் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ் மொழியில் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments