அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - வீட்டுக்குள்ளே முடங்கிய மக்கள்

0 1695

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் கடும் பனிப்புயல் ஏற்பட்டுள்ளது.

லீவன்வொர்த் நகரத்தில் அடர் பனி பொழிந்து வருகிறது. இதனால், இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ள நிலையில், போக்குவரத்தும் ஸ்தபித்துள்ளது. பலத்த காற்றுடன் இடைவிடாது கொட்டிவரும் பனியால் கட்டிடங்கள், மரங்கள் அடர் பனி சூழ்ந்து காட்சியளிக்கின்றன.

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் பனி சூழ்ந்து அதில் சிக்கிக் கொண்டன. அவற்றை எடுக்க முடியாமல் வாகன உரிமையாளர்கள் கடும் அவதியடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments