லாகூரில் காணப்பட்ட கடும் பனி மூட்டம் எதிரொலி... ரயில் போக்குவரத்து பாதிப்பு

0 1851

பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் கடும் பனி மூட்டம் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரயில்கள் தாமதம் காரணமாக ஏராளமான பயணிகள் லாகூர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் சூழ்நிலை காணப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் நிலவிய பனிமூட்டத்தினால் விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.

மூடுபனி கலையும் வரை சாலைகளில் வாகன போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments