வரதராஜ பெருமாள் கோவிலில் இரு பட்டர்களுக்கு இடையே சண்டை.. நரசிம்மன் சன்னதிக்கு பூட்டு!

0 2671

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரு பட்டாச்சாரியார்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையால் நரசிம்மன் சன்னதிக்கு பூட்டு போடப்பட்டது.

நரசிம்மன் சன்னதியில் பூஜை முறையில் கிட்டு மற்றும் ராகவன் என்ற பட்டாச்சாரியார்களாக உள்ள அண்ணன், தம்பிக்கிடையே ஏற்பட்ட பிரச்னையால், கிட்டு பட்டர் கோவிலின் சந்நிதியின் கதவை பூட்டு போட்டு பூட்டியுள்ளார்.

இதனால் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக நரசிம்மன் சன்னதி பூட்டியே இருந்ததால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments