மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி..!

0 1526

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு  மற்றும் தலைக்கவசத்தின்  அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பங்கேற்று, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டினர். 

மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ துவக்கி வைத்தார்.

10 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற இப்பேரணியில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments